தேவை யான பொருட்கள்:
உதிர் உதிராக வடித்த பாசுமதி அரிசி சாதம் - 4 தம்ளர்;
முளை கட்டிய தானி யங்கள், துருவிய காய்கறிகள் - தலா 2 தம்ளர்;
நறுக்கிய ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம் திராட்சை சேர்ந்த பழக் கலவை - 2 தம்ளர்;
பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை கலவை - கால் தம்ளர்;
நெய் - 4 தேக்கரணடி;
மசாலாப் பொடி - 2 தேக்கரண்டி;
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி;
உப்பு - தேவை யான அளவு.
செய்முறை:
முந்திரி, திராட்சை, பாதாமை நெய்யில் லேசாக வறுத்து சாத த்தில் சேர்க் கவும். இதில் உப்பு, மிளகுப் பொடி, மசாலாப் பொடி, பழக் கலவை யைக் கலக்கவும்.
உப்பும் புளிப்பும் தித்திப்பு மாக மணக்கும் இந்த சாதம், விளை யாடும் குழந்தை களுக்கு ஏற்றது.
வேக வைத்த தானி யங்களும், நறுக்கிப் போடட் பழங் களும், வண்ண வண்ண காய்கறித் துருவல் களுமாக பார்க்க அழகா கவும் சாப்பிட அறு சுவை யாகவும் இருக்கும்.