தேவை யானப் பொருட் கள் :
சுரைக் காய் - 1
தயிர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங் காயத் தூள் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - 5 அல்லது 6
கறிவேப் பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்ற வாறு
செய்முறை :
சுரைக் காயின் தோலை சீவி விட்டு, உள்ளி ருக்கும் விதை மற்றும் வெள்ளைப் பகுதியை நீக்கி விட்டு, சிறு துண்டு களாக நறுக்கிக் கொள் ளவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகிய வற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள் ளவும்.
தயிரை நன் றாகக் கடைந்து, அத்துடன் சிறிது நீரைச் சேர்த்து கெட்டி மோராக வைத்துக் கொள் ளவும்.
ஒரு பாத்திர த்தில் சுரைக் காய் துண்டு களைப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, காய் மூழ்கும் அளவிற்கு சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.
காய் வெந் ததும் அதில் அரைத்து வைத் துள்ள தேங்காய் விழுதைப் போட்டு கலந்து ஓரிரு வினா டிகள் கொதிக்க விடவும்.
பின்னர் அடுப்பை சிறு தீயில் வைத்து, மோரைச் சேர்த்துக் கிளறி விட்டு, உடனே அடுப்பை அணை த்து விடவும். நீண்ட நேரம் கொதிக்க விடக் கூடாது.
ஒரு வாணலி யில் அல்லது தாளி க்கும் கரண் டியில் எண்ணை விட்டு, சூடா னதும் கடுகு சேர்க் கவும்.
கடுகு வெடிக்க ஆரம்பி த்ததும் அதில் பெருங் காயம், காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப் பிலை
ஆகிய வற்றைச் சேர்த்து, சற்றுக் கிளறி விட்டு, இந்த தாளிப்பை கூட்டில் கொட்டிக் கிளற வும்.
இதை சூடான சாதத் துடன் சேர்த்து சாப்பிட லாம். அல்லது மற்ற சாத வகை களுடன் தொட்டுக் கொள் ளவும் செய்ய லாம்.