தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் இலை-100 கிராம்;
மிளகு-1/2 தேக்கரண்டி;
சீரகம்-1/2 தேகக்ரண்டி;
பூண்டு-10 பற்கள்;
தக்காளி-2
சிறிய வெங்காயம்–3;
கொத்தமல்லி-சிறிதளவு;
மஞ்சள்தூள்-1 சிட்டிகை;
உப்பு-தேவையான அலவு;
நல்லெண்ணெய்-தேவையான அளவு;
தண்ணீர்- 500 மி.லி.
செய்முறை:
முடக்கத் தான் இலை கள், வெங்காயம், தக்காளி இவை யனைத் தையும் பொடி யாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலி யில் தேவை யான அளவு நல்லெ ண்ணெய் ஊற்றி, அதில் மிளகு சீரகம், பூண்டு கொத்த மல்லி,
லேசாக வதக்கி, தண்ணீ ருடன், மஞ்சள் தூள் போட்டு, அது சுண்டி வரும் வரை காத்தி ருந்தால், முடக்கத் தான் ரசம் தயார்.
மஷ்ரூம் காஃபி பலன்கள் என்ன?தேவை யான அளவு உப்பு இதை யெல்லாம் போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு, முதலில் நறுக்கி வைத்த பொருட் களை வாணலி யில் போட்டு
லேசாக வதக்கி, தண்ணீ ருடன், மஞ்சள் தூள் போட்டு, அது சுண்டி வரும் வரை காத்தி ருந்தால், முடக்கத் தான் ரசம் தயார்.
பலன்கள்:
வாதப் பிடிப்பு, முடக்கு வாதம், உள்ளிட்ட வாத நோய்க ளுக்கும், வாய்வுப் பிரச் சினை, மூட்டு வலி உள்ளிட்ட
பிரச்சினை களுக் கும் தீர்வு அளி க்கும் சக்தி முடக்கத் தான் கீரைக்கு உள்ளது. பெண் களின் மாத விடாய் பிரச்சி னைக்கு இது உதவு கிறது,
மேலும் முதுகுத் தண்டு வடத்தில் தேய் மானத்தி னால் அவதிப் படுபவர்கள் இந்தக் கீரையை உணவில் அதிக ளவில் சேர்த்துக்கொள் ளலாம்.
பிரச்சினை களுக் கும் தீர்வு அளி க்கும் சக்தி முடக்கத் தான் கீரைக்கு உள்ளது. பெண் களின் மாத விடாய் பிரச்சி னைக்கு இது உதவு கிறது,
மேலும் முதுகுத் தண்டு வடத்தில் தேய் மானத்தி னால் அவதிப் படுபவர்கள் இந்தக் கீரையை உணவில் அதிக ளவில் சேர்த்துக்கொள் ளலாம்.