தேவையான பொருள்கள் :
நறுக்கப் பட்ட கொய்யாப் பழங்கள் - 2 ;
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்;
சிவப்பு மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன் ;
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்;
கடுகு - 1/4 ஸ்பூன்;
உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்;
வெல்லப் பொடி – கொஞ்சம்
உப்பு, தாளிக்க எண்ணெய், கருவேப் பிலை- தேவை யான அளவு;
செய்முறை:
அடுப்பில் வாண லியை ஏற்றி, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந் ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு
தாளித்த பின், நறுக்கிய கொய்யாத் துண்டு களைப் போட்டு நன்றாக வதக் கவும்.
பிறகு அதில் கடலை மாவை சிறிது தண் ணீரில் கரைத்து ஊற் றவும்.
நன்கு கலக்கி விட்ட பின், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன் றாகக் கலக்கி விட்டு கொதிக்க விட வேண்டும்.
கொதித்த பின் கருவேப் பிலை கொத்த மல்லி தூவி இறக்க வேண்டும். கடைசி யாக கொஞ்சம் வெல்லப் பொடியைப் போட்டு இறக்க வேண்டும்.
இது வழக்க மாக நாம் செய்யும், கத்திரிக் காய், முருங்கைக் காய் குழம்பி லிருந்து வித்தி யாசப்படும்.
கொய்யாப் பழங் களை, முழுவதும் பழங்க ளாகவோ, முழுவதும் காய் களாகவோ இருக்கக் கூடாது.
இரண்டு க்கும் இடையே மீடிய மாக இருக்க வேண்டும்.
இரண்டு க்கும் இடையே மீடிய மாக இருக்க வேண்டும்.