ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள் | Naturopathic medicinal properties !





ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள் | Naturopathic medicinal properties !

ஜாதிக் காய் (சாதிக் காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவை கள் கொண்டது, வெப்பத் தன்மை யானது. சிறு அளவில் ஜாதிக் காய் தினமும் உண்டு வர, உடல் வெப்ப த்தை அகற்றும்; 
ஜாதிக்காய்
இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மன மகிழ்ச் சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மை யைப் பெரு க்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரி மானத் திறன் மிகுந்து உடல் சுறு சுறுப்பாக இருக்கும்.

அதிக மாகச் சாப்பி ட்டால் மயக்க த்தை ஏற்படு த்தும். ஜாதிக் காய் பிரதான மாகக் குழந்தை களுக் கான மருத்து வத்தில் பயன் படுகிறது. குழந்தை களுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, சீதபேதி ஆகிய வற்றிற்கு ஜாதிக்காய் முக்கியம்.

ஜாதிக் காய் எண்ணெயை மேல் பூச்சாகத் தடவ, புண்கள், காயங்கள், பாரிச வாயு முதலிய வற்றைக் கட்டுப் படுத்தும். மேலும், 2 சொட்டு அளவில் உள்ளு க்குள்; கொடுக்க, சீதபேதி, கழிச்சல் போன்ற வையும் கட்டுப் படும். ஜாதிக்காய் மலேசியா போன்ற நாடுகளில் இயற்கை யாக வளர் கின்ற மரம்.

இலங்கை யிலும், இந்தியா வின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக ளிலும் பயிர் செய்யப் படுகின்றது. அடர் தொகுப் பில் இலைகள் கொண்ட பசுமை யான சோலை களில் காணப் படக் கூடியது. ஜாதிக் காய் இலைகள் மாற்ற டுக்கில் அமைந் தவை, பெரியவை. ஆண், பெண் பூக்கள் தனித் தனியா னவை. காய், சதைப் பற்று ள்ளது.

மெல்லிய ஓட்டால் மூடப் பட்டிரு க்கும் ஜாதிக் காய் பழங்கள், மிகவும் மண முள்ளவை. மேலே பழுப்பு நிறமா கவும், உட்புறம் சதைப் பகுதி நிறைந் ததாக வும் இருக்கும். ஜாதிக் காய் தோலை நீக்கி உபயோ கிக்கப்படு கின்றது. மேல் தோல் புளிப்பும், துவர் ப்பும் கொண்டது. ஊறுகாய் போடப் பயன் படுகி ன்றது.

சாதிக் காய், குலக் காய் என்கிற பெயர் களும் உண்டு. உலர்ந்த பழங்கள் நாட்டு மருந்துக் கடை களில் கிடைக்கும். வயிற்றுப் போக்கு, சீதபேதி குணமாக குழந்தை களுக்கு ½ தேக்கரண்டி அளவு தேனில், ஜாதிக் காய் 20 சுற்றுகள் இழைத்து,

தினமும் இரு வேளைகள், நாக்கில் தடவ வேண்டும். பெரியவர் களுக்கு ஜாதிக் காய் பொடியை ½ கிராம், அளவாக பாலில் கலந்து, ஒரு நாளை க்கு 3 வேளை கள் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

2 சொட்டு ஜாதிக் காய் எண்ணெயை வலி யுள்ள இடத் தில் பூச பல்வலி குண மாகும் ஜாதிக் காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம், இவற்றை நன் றாகத் தூள் செய்து, பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டு, உண வுக்கு முன்னர், 2 கிராம் அளவு சாப்பிட்டு வர அஜீரணம் குண மாகும்.

ஜாதிக் காய், சுக்கு ஒவ்வொ ன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம், நன்கு தூளாக்கி வைத்துக் கொண்டு, ½ கிராம் தூளுடன், ¼ தேக் கரண்டி சர்க்கரை கலந்து, உணவு க்கு முன்னர் சாப்பிட குடல் வாயு குண மாகும். சாதிக் காயை 10 சுற்றுக் கள் தேனில் உரைத்து, பசை யாக்கி, கண்ணைச் சுற்றி பற்றுப் போட கண் கரு வளையம் மறையும்.
ஜா திபத்திரி ஜாதிக் காயின் மீது, கிளை த்துப் படர்ந்த தோல் போன்று அடர்த்தி யாகப் படர்ந்து மூடி யிருக்கும் மெல்லிய கனித் தோல் ஜாதி பத்திரி (சாதிபத்திரி) ஆகும். பச்சை யாக இருக்கும் போது சிவப்பா கவும், உலர்ந்த பின்னர் செம் மஞ்சள் நிற மாகவும் காணப் படும்.

ஜாதி பத்திரி காரம் மற்றும துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மை யும் கொண்டது. வாசனை, நறு மணம் மிகுந்தது. விலை உயர்வான இந்த மருந்துப் பொருள், கறி மசாலாப் பொரு ட்கள், வெற்றிலைப் பாக்கு இவற் றிலும் குறைந்த அளவில் சேர்க்கப் படுகி ன்றது.

ஜாதி பத்திரி காமம் பெருக்கும் உடல் வெப்ப த்தை அதிக மாக்கும் மாத்திரை களில் சேர்கின்றது. கருப்பையை வலு வாக்கும். ஜாதி பத்திரியி லிருந்து பெறப் படும் எண்ணெய் வாயுத் தொல்லை மற்றும் பேதியைக் குணப் படுத்து கின்றது.
Tags: