தேவையானப்பொருட்கள்:
ரஜ்மா - 1 கப்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை
மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு பற்கள் - 5 முதல் 6 வரை
வெங்காயம் - 1
கறிவேப் பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்ற வாறு
எண்ணை - பொரிப் பதற்கு தேவை யான அளவு
செய்முறை:
ரஜ்மாவை 8 மணி நேரம் அல்லது இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைக் கவும்.
ஊறிய ரஜ்மாவை நன்றாக கழுவி விட்டு,
குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
வெந்த ரஜ்மாவை நன்றாக வடித் தெடுத்து ஆற விடவும்.
பின்னர் மிக்ஸி யில் போட்டு அத்துடன் காய்ந்த மிளகாய் மற்றும் சோம்பைச் சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத் தெடுக் கவும்.
வெங்காயம், கறிவேப் பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வும்.
இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு (பூண்டை தோலுடன் போட லாம்), சீரகம் ஆகிய வற்றை சிறு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திர த்தில் அரைத்த ரஜ்மா விழுது, கடலை பாவு, அரிசி மாவு, பெருங் காயத் தூள், உப்பு ஆகிய வற்றைப் போட்டு நன் றாகக் கலந்துக் கொள்ள வும்.
பின்னர் அத் துடன் இடித்து வைத் துள்ள இஞ்சி பூண்டு, நறுக்கிய வெங் காயம், கறிவேப் பிலை ஆகிய வற்றைப் போட்டு பிசைந்துக் கொள் ளவும்.
தேவைப் பட்டால் ஓரிரு ஸ்பூன் தண்ணீ ரைச் சேர்த்து கெட்டி யாகப் பிசைந்துக் கொள்ள வும்.
வாணலி யில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.
எண்ணை நன்றாக காய்ந்த பின், மாவை சிறு விள்ளல் களாக கிள்ளிப் போட்டு பொன்னி றமாகும் வரை பொரித் தெடுக்கவும்.
இதை மாலை நேர சிற்று ண்டியாக சாப்பிட லாம். சாத வகை களுடன் தொட்டுக் கொள் ளவும் நன் றாக இருக்கும்.