வட இந்தியா வில் மிகவும் பிரசித்தி பெற்ற போளி தற்போது தென்னிந் தியாவி லும் பிரபல மாகி வருகிறது.
பண்டிகை காலத் தில் எளிதாக தயார் செய்யக் கூடிய சிற்றுண்டி போளி. பொது வாக பருப்பு, தேங்காய் உள்ளிட்ட பூரணங் களை கொண்டு போளி தயாரிப் பார்கள்.
ஆனால் மிகவும் வித்தி யாசமாக கசகசா பயன் படுத்தி 'போளி' செய்வது எப்படி என்று பார்க்க லாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரை - 1 கப் துருவிய
தேங்காய் - 1 கப்
கசகசா - 1/4 கப்
சர்க்கரை சேர்க்காத பால்கோவா - 50 கிராம்
போளிக்கு தேவை யான பொருட்கள் :
மைதா - 1 கப்
கோதுமை - 1 கப்
ரவை - 1 கப்
சமையல் எண்ணெய் - தேவை யான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - சிறிதளவு
செய்முறை : பூரணம் :
முதலில் கசகசா வுடன் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து அரைக் கவும். இயல் பாகவே கச கசாவில்
எண்ணெய் பதம் இருப்ப தால் நாம் அரை க்கும் போதே அது கெட்டி யான பதத்திற்கு வரும்.
மேலும், இதில் தண்ணீர் விடாமல் வெறுமை யாக அரை த்துக் கொள் ளவும்.
தேவை யெனில் கசகசாவை வறுத்தோ, ஊற வைத்தோ, அல்லது அப்படியே அறை த்தோ எடுத்துக் கொள் ளலாம்.
நான்ஸ்டிக் தவாவை சிம்மில் வைத்து அரைத்து வைத் துள்ள கசகசா கல வையை மற்றும் பால் கோவாவை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
அவை கையில் உருண் டையாக பிடிக்கும் பத்த த்திற்கு தயாராகி இருக்கும். நல்ல மனம் தேவை யெனில் ஜாதிக்காய் அல்லது ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள் ளலாம்.
அடுப்பில் வைத்து கிளறிய கசகசா பூரண த்தை ஒரு அரை மணி நேரம் ஆற வைக்க வேண்டும்.
சப்பாத் திக்கு மாவு பிசைவது போல் மைதா, ரவை, கோதுமை, தேவை யான அளவு உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி பிசைந்து எடுத்துக் கொள் ளவும்.
பிசையும் போது கெட்டி யாக இல்லா மல் சிறிது இலகிய பதத்தில் இருந் தால் தான் போலி யில் பூரணம் வைத்து தேய்க்க சரியாக இருக்கும்.
அனை த்தும் தயார் நிலை யில் உள்ளது. இனி போளி செய்ய லாம் வாங்க...
தூள் மைதா மாவை தனி யாக வைத்துக் கொள் ளவும்.
தோசை கல் அல்லது நான்ஸ்டிக் தவாவை சிம்மில் வைத்து சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
சிறிதளவு மைதா தூள் மாவை எடுத்து சப்பாத்தி தேய்ப் பதில் வைத்து உருண் டையாக போளி மாவை உருட்டி தேய்க்கவும்.
அதனுள் கசகசா பூரணத்தை வைத்து மூட்டை மாறி முடிந்து மைதா தூள் மாவில் போட்டு மீண்டும் எடுத்து
சப்பாத்தி தேய்ப் பது போல், போளி யின் ஓரப் பகுதியை மெல்லி யதாக தேய்க்க வேண் டும்.
மாவு ஒட்டிக் கொள் ளாமல் இருக்க மைதா தூள் மாவை அவ்வப் போது சேர்த்துக் கொள்வது நல்லது.
பின்னர் தேய்த்து வைத் துள்ள போளியை தவாவில் போட்டு தேவை யான அளவு நெய்யோ, எண்ணெ யோ விட்டு வேக விடவும்.
சப்பாத்தி போட்டு திருப்பி எடுப்பது போல் சிறிது நேரம் வேக வைத்து திருப்ப வும். இரு புறமும் வெந்த வுடன் திருப்பி போட்டு எடுத்து பரி மாறலாம்.