தேவையானவை:
உருளைக் கிழங்கு – 2,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 50 கிராம்,
துவரம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய தக்காளி – 1,
காய்ந்த மிளகாய் – 3,
பூண்டு – 5 பல்,
நறுக்கிய சின்ன வெங்காயம் – 30 கிராம்,
புளி – அரை எலுமிச்சை அளவு,
நறுக்கிய பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
மல்லித் தூள் (தனியாத் தூள்) – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்த மல்லித் தழை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடலைப் பருப்பு, துவரம் பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு பூண்டு,
காய்ந்த மிளகாய், சோம்பு, கொத்த மல்லித் தழை, உப்பு சேர்த்து கொர கொரவென தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
காய்ந்த மிளகாய், சோம்பு, கொத்த மல்லித் தழை, உப்பு சேர்த்து கொர கொரவென தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காய த்தைச் சேர்த்து சிறுசிறு உருண்டை களாக பிடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, உருளை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, உருளை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, உப்பு, கெட்டியாகக் கரைத்த புளித் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, உப்பு, கெட்டியாகக் கரைத்த புளித் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
கொதி வரும் போது 2 உருண்டை களை உதிர்த்து குழம்பில் விடவும்.
மீதமுள்ள உருண்டை யையும் குழம்பில் சேர்க்கவும். உருண்டைகள் வெந்ததும் இறக்கவும்.
மீதமுள்ள உருண்டை யையும் குழம்பில் சேர்க்கவும். உருண்டைகள் வெந்ததும் இறக்கவும்.