தேவையானவை:
இட்லிகள்- 10
இட்லி மிளகாய் பொடி- 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகை வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெரிய வெங்காயம்- 1
இட்லிகள்- 10
இட்லி மிளகாய் பொடி- 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகை வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெரிய வெங்காயம்- 1
செய்முறை:
1. காலையில் செய்து மீந்த இட்லி களையோ புதிதாகத் தயாரித்த இட்லிகளை யோப் பயன் படுத்தலாம்.
2. தாளிசப் பொருட்களை ஒரு வாணலியில் தாளித்துக் கொண்டு பொடியாக நறுக்கிய வெங்கா யத்தைச் சிவக்க வதக்கவும்.
3. இட்லிகளை உதிர்த்துக் கொள்ளவும்
4. தாளிசப் பொருட்களோடு இட்லியைக் கலந்து இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்துக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.
5. மீந்த இட்லிகள் கனமாக ஆகி விடும், வீணடிப்பதற்குப் பதிலாக
இவ்வகை யில் சுடச்சுட உப்புமா செய்தால் உனக்கு, எனக்கு எனப் போட்டிப் போட்டு
கிடு கிடுவென வியாபாரம் ஆகி விடும்.