சாப்பிட்டவுடன் பீடா சாப்பிட்டால் என்ன நடக்கும்?





சாப்பிட்டவுடன் பீடா சாப்பிட்டால் என்ன நடக்கும்?

0

சாப்பிட்ட பிறகு வயிற்றில் சுரக்கும் அமிலங்களை கட்டுப்படுத்த பலர் இனிப்பு பீடா எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றார்கள். இது உண்மையில் நல்லது தான். 

சாப்பிட்டவுடன் பீடா சாப்பிட்டால் என்ன நடக்கும்?
பீடாவினுள் வைக்கப்பட்டு இருப்பது உலர வைத்த பப்பாளி தான். பீடாவுடன் பாக்கு சேர்க்காமல் சாப்பிடுவதே நல்லது. இது தெரியாமல் இனி சாப்பிடாதீர்கள். 
எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அதில் நார்ச்சத்து இருக்காது. இவ்வகை உணவுகள் மலச்சிக்கலை உருவாக்கி விடும். பழங்களை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம். 

சோம்பு என்றழைக்கப்படும் பெருஞ்சீரகமும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். சாப்பிட்ட பிறகு சிலர் காபி குடிப்பார்கள். இது பசியைத் தூண்டும் அமிலங்களை சுரக்கச் செய்யும்.

மீண்டும் சாப்பிடத் தூண்டும். சாப்பிட்ட உடன் காபி, டீ குடிக்காமல் இருப்பது நல்லது. ஜல்ஜீரா சோடா, எலுமிச்சைச் சாறு போன்றவை பசியைத் தூண்டும். 

ஆனால், இவற்றை சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொண்டால் எதிர் விளைவுகளை உருவாக்கி விடும். விருந்துகளுக்கு போனால் எல்லா விதமான உணவுகளையும் ருசிக்கலாம் தான். 
மூளையில் உள்ள ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட காரணம் !

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை உருவாக்கி உடல்நலத்தையும் கெடுக்கும். அதனால்  பிடித்தமான உணவாக இருந்தாலும் அளவாக சாப்பிங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)