குளிர் காலத்தில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும்... தெரியுமா?





குளிர் காலத்தில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும்... தெரியுமா?

0

பழங்காலத்தில் இருந்தே மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுகிறது. தவிர மஞ்சள் அதிசய மசாலா என்றும் குறிப்பிடப்படுகிறது. 

குளிர் காலத்தில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும்... தெரியுமா?

இந்தியர்கள் அனைவரது வீட்டிலும் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் மஞ்சள். 

இது சமைப்பதற்கு மட்டுமின்றி சளி மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க வீட்டு வைத்தியத்தில் பயன்படுகிறது. 

பால்கனியில் இருந்து தூக்கி வீசு - காதலி உத்தரவால் மனைவியைக் கொன்ற கணவன் !

மேலும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்டி முட்டஜெனிக் (antimutagenic), ஆன்டி கார்சினோஜெனிக், பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது மஞ்சள்.

குளிர் காலம் தொடங்கி விட்டாலே சிலருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் எட்டிப் பார்க்கும் என்பதும், 

அந்த நேரத்தில் உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தால் மேற்கண்ட நோய்களைத் தவிர்த்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

எந்த நோயையும் தடுக்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று மஞ்சள். 

மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. குறிப்பாக அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜன் பண்புகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலத்தில் உணவில் அதிகமாக மஞ்சள் இடம் பெறுவதை உறுதி செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

ஆடைகளை களைந்து நடனம் ஆடிய திருநங்கைகள் - அதிர்ச்சியில் பொதுமக்கள் !

இதன் காரணமாக எந்த வித நோயும் குளிர்காலத்தில் வராது குறிப்பாக தொண்டைப்புண் போன்ற பிரச்சனைக ளிலிருந்து மஞ்சள் நிவாரணம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)