சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி க்கு தொட்டுக் கொள்ள அருமை யாக இருக்கும் தக்காளி - பூண்டு குழம்பு. இன்று இந்த குழம்பு செய்வது எப்படி என்று பார்க்க லாம்.
நாட்டுத் தக்காளி - 2,
பெங்களூர் தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 2,
பூண்டு - 10 பல்,
சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நாட்டு தக்காளி, பெங்களூர் தக்காளி, வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை போட்டு பொரிந் ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி யதும் தீயைக் குறைத்து, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் போட்டு வதக்கவும்.
அடுத்து நறுக்கிய தக்காளி களைப் போட்டு, உப்பு சீரகத் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவை யான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
ஓரங் களில் எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்த மல்லி தழை தூவி இறக் கவும்.
சூப்பரான தக்காளி குழம்பு ரெடி.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை போட்டு பொரிந் ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி யதும் தீயைக் குறைத்து, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் போட்டு வதக்கவும்.
அடுத்து நறுக்கிய தக்காளி களைப் போட்டு, உப்பு சீரகத் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவை யான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
ஓரங் களில் எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்த மல்லி தழை தூவி இறக் கவும்.
சூப்பரான தக்காளி குழம்பு ரெடி.