மெது வடை, மசால் வடை சாப்பிட்டு இருப் பீர்கள். சற்று மாறுத லாக முருங்கைக் காய் வடை செய்து பாருங்கள். புதிய சுவை யாக உங்கள் நாக்கை ஈர்க்கும். செய் முறை இதோ...
தேவை யான பொருட்கள்
:
கடலைப் பருப்பு - 2 கப்
பச்சை மிளகாய் - 6
முருங்கைக் காய் - 4
பூண்டு - 2 பல்
பெரிய வெங் காயம் - 4
உப்பு - தேவை யான அளவு
எண்ணெய் (ரீபைண்ட்) - பொரிப்ப தற்கு தேவை யான அளவு
செய்முறை :
* கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* முருங்கைக் காயை சிறு துண்டு களாக வெட்டி வேக வைத்து, ஆறி யதும் நடுவி லுள்ள சதைப் பகுதியை ஒரு பாத்திர த்தில் எடுத்து வைத்துக் கொள் ளவும்.
* வெங்காய த்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* கடலைப் பருப்புடன், மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
* அத்துடன் முருங்கைக் காய் சதைப் பகுதி யையும் நறுக்கிய வெங்காய த்தையும் சேர்த்து பிசைந்து மாவு தயாரி க்கவும்.
சிறு சிறு உருண் டைகளாக உருட்டிக் கொள் ளவும்.
* வாணலி யில் எண்ணெய் விட்டுக் காய்ந் ததும், வடை களாகத் தட்டிப் போட்டு பொன்னி றமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.
* முருங்கைக் காய் வடை வித்தியா சமான சுவை யுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.