ஆட்டு ஈரல் இது மென்மை யாக இருப்ப தால் சிறு குழந்தை களும்
விரும்பி சாப்பி டுவர்.
நல்லெண் ணெயில் வேக வைப்ப தால் கூடுதல் சத்து கிடை க்கும். இது குழந்தை களுக்கு ஏற்ற சத்தான சுவை யான உணவு
தேவை யான பொருட்கள்:
ஈரல் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
மிளகுத் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன்
கறிவேப் பிலை – இரண்டு கொத்து
நல்லெ ண்ணை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவை யான அளவு
செய்முறை:
முதலில் ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டு களாக நறுக்கிக் கொள் ளவும்.
அடுப்பில் வாண லியை வைத்து அதில் நல்லெண் ணெய் ஊற்றி ஆட்டு ஈரலை போடவும்,
அதனுடன் பொடி யாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப் பிலை, பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிள றவும்.
அதன் பின் அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.
அப்பொழுது சிறித ளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக் கவும்.
அப்பொழுது தான் ஈரலானது இறுக லாக இல் லாமல் மென்மை யாக இருக்கும்.
ஈரல் முக்கால் பதம் வெந்த வுடன் நன்றாக கிளறவும்.
பின்னர் வர மிளகாய் கிள்ளிப் போட்டு மிளகு தூள் தூவி லேசாக தண்ணீர் விடவும். மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
அவ்வப் போது கரண்டி போட்டு கிளற வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணை த்து விடவும்.
அதன் மீது கொத்த மல்லி தழை தூவி னால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.