தேவையான பொருட்கள் :
புளி – எலுமிச்சை பழம் அளவு
தண்ணீர் – 2 கப்
நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
கடுகு தாளிக்க
கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கருவேப்பிலை – 5 இலை
பெருங்காயம் – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
வேர்க்கடலை – சிறிதளவு
கருவேப்பிலை – 10 இலை
செய்முறை :
புளியினை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, 2 கப் புளிதண்ணீரை கொஞ்சம் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைபருப்பு + காய்ந்த மிளகாய் + கருவேப்பில்லை தாளிக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைபருப்பு + காய்ந்த மிளகாய் + கருவேப்பில்லை தாளிக்கவும்.
இத்துடன் புளி தண்ணீர் + மஞ்சள் தூள் + உப்பு + பெருங்காயம் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இப்பொழுது புளி குழம்பு ரெடி. (குறிப்பு : இதனை 1 மாதம் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்.
அப்படி நிறைய நாள் வர வேண்டும் என்றால் எண்ணெயினை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.)
இப்பொழுது புளி குழம்பு ரெடி. (குறிப்பு : இதனை 1 மாதம் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்.
அப்படி நிறைய நாள் வர வேண்டும் என்றால் எண்ணெயினை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.)