தேவையான பொருள்கள் : -
நறுக்கிய பனீர், தயிர் - தலா ஒரு கப்,
புதினா - சிறிதளவு,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : -
தயிரை மெல்லிய துணியில் - வடிகட்டி கெட்டியான தயிரை மட்டும் எடுக்கவும். இதில் உப்பு, புதினா, மிளகுத்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும்.
இதனுடன் பனீர் சேர்த்துப் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
பிறகு உருண்டை களாக்கி விரும்பிய வடிவில் செய்து, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.
பிறகு உருண்டை களாக்கி விரும்பிய வடிவில் செய்து, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.