தேவையானவை:
சற்றே புளிப்பான க்ரீன் ஆப்பிள் – 2,
சீரக சம்பா அரிசி – ஒரு கப்,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு,
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
க்ரீன் ஆப்பிளை துருவிக் கொள்ள வும். சீரக சம்பா அரிசியை உதிர் உதிராக வடித்து க்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பெருஞ் சீரகம் தாளித்து…
இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு, துருவிய ஆப்பிள், உப்பு சேர்த்து வதக்கி, உதிராக வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறவும்.
கொத்த மல்லித்தழை, புதினா தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
தயிரில் காராபூந்தி சேர்த்த ராய்த்தா இதற்கு சரியான இணை.
சீரக சம்பா அரிசி – ஒரு கப்,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு,
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
க்ரீன் ஆப்பிளை துருவிக் கொள்ள வும். சீரக சம்பா அரிசியை உதிர் உதிராக வடித்து க்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பெருஞ் சீரகம் தாளித்து…
இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு, துருவிய ஆப்பிள், உப்பு சேர்த்து வதக்கி, உதிராக வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறவும்.
கொத்த மல்லித்தழை, புதினா தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
தயிரில் காராபூந்தி சேர்த்த ராய்த்தா இதற்கு சரியான இணை.