அகத்தி கீரையின் மருத்துவ குணங்கள் !





அகத்தி கீரையின் மருத்துவ குணங்கள் !

அகத்தி கீரை குளிர்ச்சி தரும் குணமுடையது. உடலில் உள்ள அனைத்து விதமான விஷங்களையும் முறியடிக்க கூடியது. 
அகத்தி கீரையின் மருத்துவ குணங்கள் !
மருந்து களை உண்ணும் காலங் களில் அகத்திக் கீரையை உண்டால் மருந் தின் குணத்தை முறியடித்து விடும். 

எனவே மருந்து உண்ணும் காலங் களில் அக்த்திக் கீரையை எடுத்துக் கொல் லாமல் இருப்பது நல்லது. இது உட லில் குளிர்ச்சியை ஏற் படுத்தக் கூடியது. 
அகம் + தீ அதாவது நம் உடலில் உள்ள உஷ்ண த்தை நீக்க கூடியது. அகத்தி கீரையை திணம் தோறும் உண் ணாமல் அடிக்கடி உண்பது நல்லது. 

அஜீரணக் கோளாறு உள்ள வர்கள் இந்த கீரையை குறை வாக சாப்பிட வேண்டும். 

அகத்திக் கீரையை பற்றி அகத்தியர் பாடிய பாடல் மருந்திடுதல் போகுங் காண் வன்கிரந்தி வாய் வாம் திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச் சகத்தி லெலு பித்தமது சாந் தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு.
உடலின் அதிகப் படியான பித்த த்தைக் குறைக்கு மாம், ஜீரண சக்தியை அதிக ரிக்கு மாம்.

உணவில் கலந்து கொடுக் கப்படும் விஷப் பொருள்களை முறிக்கும் குண முடைய தாம் நிறைய சாப்பிட் டால் வாயு பிரச் சனை உண்டா குமாம்.
அகத்திக் கீரை யுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரை த்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும் பட்டை, தேமல், சொறி, சிரங்கு உள்ள இடத் தில் பற்றுப் போட் டால் முழுமை யாக குண மடையும்.

அகத்திக் கீரை , மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றை யும் சம அளவு எடுத்து அரை த்துத் தட வினால், கால் களில் ஏற்படும் பித்த வெடிப்பு கள் குண மாகும். 
அகத்தி கீரையின் மருத்துவ குணங்கள் !
அகத்திக் கீரை சாற்றில் கடல் சங்கை இழை த்து மருக்கள் மீது தடவி னால் அவை காய்ந்து விழுந்து விடும்.

அகத்திக் கீரையை அரைத்து உச்சந் தலை யில் ஒரு மணி நேரம் வைத்தி ருந்து குளித் தால் உடல் உஷ்ணம் குறை யும், இள நரை ஏற்படு வதையும் தடுக்கும்.
வாயில் வரும் வெண் புண்ணை சரிசெய்ய? இதை ட்ரை பண்ணுங்க !
அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த் துக் குடித் தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளி யாகும். 

இதனால் உடலில் உள்ள பித்தம் குறை யும்.  அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள் பட்ட புண்கள் மீது தடவி னால் விரை வில் ஆறி விடும்.
Tags: