இது தெரியுமா? வயிற்று வலி குணமாக உதவும் வெங்காயப்பூ !





இது தெரியுமா? வயிற்று வலி குணமாக உதவும் வெங்காயப்பூ !

0

வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும். 

இது தெரியுமா? வயிற்று வலி குணமாக உதவும் வெங்காயப்பூ !
வெங்காயப் பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும். சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. 

நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதே போல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.

கண் நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப் பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வர மூன்று நாட்களில் கண் பார்வை தெளிவடையும்.

பிரசவத்திற்கு பின் மாதவிடாய் தாமதமாக வருகிறதா?

பல் வலியால் அவதிப் படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய் கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். 

வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.

வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப் பூவையும், வெங்காயத் தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.

குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.

1.வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போ ஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நம்மை பாதுகாக்கிறது.

2.வெங்காய தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்பட்டு நம்மை பாதுகாக்கிறது.

அழகைப் பேண பாலூட்டுவதை நிறுத்தலாமா?

3.வெங்காய தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைத்து நம்மை பாதுகாக்கிறது.

4.வெங்காய தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப் படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரித்து நம்மை பாதுகாக்கிறது.

இது தெரியுமா? வயிற்று வலி குணமாக உதவும் வெங்காயப்பூ !

5.வெங்காய தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்கி நம்மை பாதுகாக்கிறது.

6.வெங்காய தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளை குணமாக்கும்.

7.வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும்.

8.வெங்காய தாளானது பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)