இட்லியில் இத்தனை சத்துக்களா?





இட்லியில் இத்தனை சத்துக்களா?

நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லி தான் அந்த இட்லி சாப்பிடுவ தினால் நன்மை என்ன? 
இட்லி
என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியை யும் உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசை யாகச் சாப்பிடு கிறோம்.

இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன. 

அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச் சத்துக்கள், இரும்பு,  கால்சியம், பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன. அமினோ அமிலங்க ளும் பன்மடங்கு அதிகரிக் கின்றன. 
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் 

சிறு நீரகங்களின் செயல் பாட்டுக்கு உதவும் காமா அமினோ பட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக் கின்றன.
இதனால் இட்லி, தோசை முதலிய வற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் 
கிடைப்பது போல தாது உப்புக் களும், அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம்  இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.
இட்லி
இட்லி, தோசை வகைகள் முதலிய வற்றை சாப்பிடும் போது வைட்டமின் சி உள்ள  முருங்கைக் கீரை பச்சடி, முருங்கைக் காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை.
இல்லை யெனில் புதினா, கொத்த மல்லி போன்ற துவையல். காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக இருக்கிறது.
அதற்காக அதிகமாக சாப்பிடக் கூடாது அளவாகத் தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால்  அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.
Tags: