தேவையானவை:
ரவை – 200 கிராம் (வறுக்கவும்),
துருவிய கேரட்,
நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் – ஒரு கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
புதினா – கால் கட்டு (நறுக்கவும்),
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்),
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து,
உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
கொத்த மல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.