தேவையான பொருள்கள்
துவரம் பருப்பு – 100 கிராம் (!/2 கப் )
சின்ன வெங்காயம் – 25
தக்காளி – 1
தேங்காய் துருவல் – 4 மேஜைக் கரண்டி ( optional )
சாம்பார் பொடி – 1/2 மேஜைக் கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
புளி – நெல்லிக் காய் அளவு
காயம் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை – சிறிது
துவரம் பருப்பு – 100 கிராம் (!/2 கப் )
சின்ன வெங்காயம் – 25
தக்காளி – 1
தேங்காய் துருவல் – 4 மேஜைக் கரண்டி ( optional )
சாம்பார் பொடி – 1/2 மேஜைக் கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
புளி – நெல்லிக் காய் அளவு
காயம் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் – 3 மேஜைக் கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
வெங்காய த்தை உரித்து வைக்கவும். தக்காளியை பொடிதாக வும், மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்சி யில் அரைத்து கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர், காயம் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
தாளிக்க
நல்லெண்ணெய் – 3 மேஜைக் கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
வெங்காய த்தை உரித்து வைக்கவும். தக்காளியை பொடிதாக வும், மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்சி யில் அரைத்து கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர், காயம் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து பிறகு அதனுடன் சின்ன வெங்காயம்,
பச்சை மிளகாய் போட்டு பொன்னிற மாகும் வரை நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு
வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லித் தழை சேர்த்து அடுப்பை அணைக்க வும்.
பச்சை மிளகாய் போட்டு பொன்னிற மாகும் வரை நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு
வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லித் தழை சேர்த்து அடுப்பை அணைக்க வும்.