தேவையனப் பொருள்கள்:
அவல் - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
பால் - ஒரு கப்
குங்குமப்பூ - சிறிது
ஏலக்கய் - 1
நெய் - சிறிது
முந்திரி - 10
திராட்சை - 10
செய்முறை:
வெறும் வாணலில் அவலைப் போட்டு நன்கு சூடுவர வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு
ஒரு சுற்று சுற்றி ஒன்றும் பாதியுமாக உடைத்து எடுத்துக் கொள்ளவும். அல்லது உடைக் காமல் முழு அவலாக வும் பயன் படுத்த லாம்.
ஒரு கனமான பாத்திர த்தில் நான் கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.
அது கொதிக்க ஆரம்பி த்ததும் அவலைப் போட்டுக் கட்டிகளில் லாமல் கிண்டி விடவும். சீக்கிரமே வெந்து விடும்.
பாலை சிறிது சூடாக்கி குங்குமப் பூவைக் கலந்து வைக்கவும்.
அவல் வெந்ததும் பொடித்து வைத்துள்ள வெல்ல த்தைப் போட்டுக் கிளறவும்.
வெல்லம் கரைந் ததும் பால் ஊற்றிப் பொங்கி வந்ததும் ஏலக்கா யைப் பொடித்துப் போட்டு இறக்கவும்.
ஒரு கரண் டியில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை பொன்னிற மாக வறுத்து, நெய்யைத் தவிர்த்து முந்திரி, திராட் சையை மட்டும் பாயஸ த்தில் சேர்த்துக் கிளறவும்.
உளுந்து வடை, அப்பளம் இவற் றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.