நமது ஆரோக் கியம் உண்ணும் உணவி லேயே இருக் கிறது. ஆம்! இந்த கேழ்வரகு என்பது ஆரோக்கிய
உண வாகும்.
இந்த கேஷ் வரகில் இனிப்பு தோசை எப்படி செய்வது என்பதை இங்கு காண் போம்.
தேவையா னவை:
கேழ்வரகு மாவு – 250 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 200 கிராம்
ஏலக் காய்த் தூள் – சிறிதளவு
அரிசி மாவு – ஒரு கப்
நெய் – 100 மில்லி.
செய்முறை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண் டையும் ஒன்றாக கலக் கவும். வெல்ல த்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, வடி கட்டவும்.
இதை மாவுடன் கலந்து, ஏலக் காய்த் தூள் சேர்த்துக் கரைத்து, தோசை க ளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.
குறிப்பு:
தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை.
திடீர் மாவுக ளுக்கு பதிலாக கேழ் வரகு மற்றும் அரிசியை தனித் தனியாக ஊற வைத்து அரை த்தும் தயாரிக் கலாம்.