தேவை யான பொருட்கள்;
கீரை யுடன் இருக்கும் முள்ளங்கி பெரிதாக - 2;
உப்புத் தண்ணி ரில் வேக வைத்து எடுத்த முள்ள ங்கிக் கீரை - 1 கப்;
பெருங் காயம்-1/4 ஸ்பூன்;
கடுகு - 1 ஸ்பூன்;
ஜீரகம் - 1/4 ஸ்பூன்;
மிள காய்த் தூள் - 1/2 ஸ்பூன்;
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்;
சர்கக்ரை - 1/2 ஸ்பூன்;
ஆம்சூர் தூள் - 1 ஸ்பூன் அல்லது
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்;
கரம் மசாலா - 1
எண்ணெய், உப்பு - தேவைக் கேற்ப;
செய்முறை:
முள்ளங் கியை சின்ன துண்டு களாக நறுக்கி, ஒரு பாத்திர த்தில் போடவும்.
முள்ளங்கிக் கீரை யையும் நறுக்கி அதில் சேர்க் கவும். உப்பு சேர்த்துப் பிசறி, சிறிது நேரம் வைக் கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங் காயம், சீரகம் தாளி க்கவும்.
தயாராக வைத் துள்ள முள்ளங்கி மற்றும் அத்ன் கீரைத் துண்டு களை அதில் சேர்க் கவும்.
நன்கு
கலந்து வேக வைத் துள்ள முள்ளங்கிக் கீரை யையும் சேர்த்துக் கிளற வும்.
மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கொஞ் சமாக
தண்ணீர் விட்டு வேக விடவும்.
4
நிமிடங்கள் வெந் ததும், சர்க்கரை மற்றும் ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சை
சாறு சேர்க் கவும். மூள்ளங்கி நன்கு வெந்த தும் எடுத்துப் பறி மாறவும்.