இந்தப் பொரி யலை வேறு வகை கீரை யிலும் செய்ய லாம். ஆனால் பொன் னாங் கண்ணி மற்றும் முருங்கைக் கீரையில் செய்தால் நன் றாக இருக்கும்.
மேலும் பொன்னாங் கண்ணி கீரை கண் பார்வை க்கும், சரும பொலிவி ற்கும் உகந்தது. ஊளைச் சதையைக் குறைக்க உதவும்.
மூல வியாதியைக் குணப் படுத்த வல்லது.
தேவை யானப் பொருட்கள்:
பொன்னாங் கண்ணி கீரை - ஒரு கட்டு
பயத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் வரை
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
பெருங் காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்ற வாறு
செய்முறை:
கீரையை ஆய்ந்து, கழுவி பொடி யாக நறுக்கிக் கொள்ள வும். பயத்தம் பருப் புடன்
தேவை யான தண் ணீரைச் சேர்த்து, மஞ்சள் தூளை யும் சேர்த்து, வேக விடவும்.
முக்கால் வேக்காடு வந்ததும் எடுத்து வைக் கவும்.
ஒரு வாணலி யில் எண்ணை விட்டு காய்ந் ததும் கடுகு போடவும்.
கடுகு வெடிக்க ஆரம் பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங் காயம் சேர்த்து சிவக்க வறுக் கவும்.
பின் அதில் மிள காயை ஒன்றி ரண்டாகக் கிள்ளிப் போட்டு சற்று வறுக் கவும். பின்னர் அதில் கீரையைப் போட்டுக் கிளறி விடவும்.
மூடி போட்டு, சிறு தீயில் வைத்து வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவை யில்லை. கீரையி லுள்ள நீரிலேயே வெந்து விடும்.
ஓரிரு வினா டிகள் வெந் தாலே போதும். மூடியைத் திறந்து, உப்பு போட்டுக் கிளறி மீண்டும் சில வினா டிகள் வதக் கவும்.
நீர் சுண்டி யதும், வேக வைத் துள்ள பருப்பு, தேங் காய்த் துருவல் ஆகிய வற்றைச் சேர்த்து, மீண்டும் சில வினா டிகள் வதக்கி, இறக்கி வைக் கவும்.