ஆட்டி றைச்சி வகை களில் குடலும் ஒன்று இந்த சால்னா வயிற் றிற்கு ரொம்ப நல்லது, சூப் வைத்து குடித் தால் வயிற்று புண் ஆறும். இது எங்க பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்தது
தேவை யான பொருட்கள்
ஆட்டு குடல் சால்னா (போட்டி குர்மா ) - முழுசு ஒன்று
வெங்காயம் - ஐந்து (பெரியது)
தக்காளி - நான்கு (பெரியது)
பச்சமிளகய் - 4
இஞ்சி, போண்டு பேஸ்ட் - 5 மேசை கரண்டி
கொத்து மல்லி - கால் கட்டு
புதினா - கொஞ்சம்
மிளகாய் தூள் – இரண்டரை தேக்கரண்டி
தனியா தூள் - இரண்டரை மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
எண்ணை - 5 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலம் தலா - இரண்டி ரண்டு
கத்திரிக் காய் - அரை கிலோ
கடலைப் பருப்பு - கால் கப்
செய்முறை
குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும்.
கிளீன் ஆன குடல் கிடைத் தால் பிரச்சனை இல்லை.
சட்டியை காய வைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை, லவங்கம், ஏலம் போடவும், போட்டு அரிந்து வைத் துள்ள் வெங்காய த்தை வத்க்கவும்.
வதங்கி யதும் இஞ்சி போண்டு பேஸ்ட் போட்டு பொன்னி றமாக வதக்க வும்.
அத்துடன் குடலை யும் போட்டு நல்ல பெறட்ட வும்.
பிறட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி, பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக் கவும்.
அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றிஅரை மணி நேரம் குக்கரில் வேக விடனும்.
கடலைப் பருப்பை அந்த குக்க்க ரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒரு சிரிய டப்பி யில் மூடி போட்டு மூடி போட்டு வெயிட் டையும் போட்டு வேக விடவும்.
வெந்து குக்கர் சவுண்டு அடங்கி யதும் அதில் உள்ளே வைத்தி ருக்கும் கடலைப் பருப்பை லேசாக நச்சு போடவும்.
போட்டு கத்திரிக் காயை நான்காக அரிந்து போட்டு தேங்கா யையும் அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு .கத்திரிக் காயை வெந்ததும் இறக்கி விடவும்.