தேவையானப்பொருட்கள்:
வாழைக்காய் - 1
தேங்காய் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
தேங்காயைத் துருவி கெட்டியான பாலை எடுக்கவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்கா யுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும்.
கடையில் கிடைக்கும் தேங்காய்ப் பாலை உபயோகித் தால், மேற்கண்ட வேலை மிச்சம்.
வாழைக் காயின் தோலை சீவி விட்டு, நீளவாக்கில் நான்காக வெட்டவும்.
பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.
பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய துண்டு களை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு பால் இருக்க வேண்டும்.
தேவை பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ரெடிமேட் தேங்காய் பால் உபயோகி த்தால்,
2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக் கவும்.
2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக் கவும்.
காய் மூழ்கும் அளவிற்கு பாலும் தண்ணீரும் சேர்த்து, அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
காய் நன்றாக வெந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான பாலை ஊற்றவும்.
மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.
மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.
தாளிப்பதற்கு தேங்காய் எண்ணை உபயோகித் தால் சுவை கூடுதலாக இருக்கும்.
சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடவம் ஆகிய வற்றுடன் பரிமாறலாம்.
சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடவம் ஆகிய வற்றுடன் பரிமாறலாம்.