வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.
வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
பேய் ஓட்டுவதாக கூறிய சாமியார் - கதறி அழுத பெண் !
பல நன்மைகளை தரக்கூடிய வாழைக்காயில் செட்டிநாடு வாழைக்காய் கல்யாண பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
வாழைக்காய் - 2
பொரிகடலை - 2 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய்- 10
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவுசெய்முறை :
வாழைக்காயின் தோல் சீவியபின் அடர்த்தியான நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஸொமோட்டோ உருவாக காரணமாக இருந்த இரு நண்பர்கள் !
1 தேக்கரண்டி சோம்பு, மிளகாய், பொரிகடலை, கசகசா, இவற்றை கரகரப்பான தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து வாழைக்காய் துண்டுகளைப் போட்டு, நன்றாக வதக்கி எடுத்து பரிமாறவும்.