தேவையானவை:
பச்சை மொச்சை பருப்பு - 2 கப்,
பச்சரிசி - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 3,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான
அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை 2 மணிநேரம் ஊற
வைக்கவும்.
ஊற வைத்த அரிசி, பச்சை மொச்சை, பச்சை மிளகாய், உப்பு,
பெருங்காயம் இவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்து தோசைகளாக
வார்க்கவும்.
சக்தியும் சுவையும் நிரம்பிய தோசை இது.