மாதுளம் பழம் சட்னி செய்வது | Pomegranate Fuit Chutney Recipe !
Subscribe Via Email
சூப்பர் புரூட்” என்றழைக் கப்படும் மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கி யுள்ளது.
ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது.
என்றென்றும் இளமையாக இருக்கவும், உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும்,
இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
தினமும் ஒரு கப் மாதுளம் பழச்சாறு குடித்து வர 15 நாட்களில் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரிக்கிறது.
ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களு க்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை பிரச்னை போன்றவை குணமாக்குகிறது.
ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களு க்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை பிரச்னை போன்றவை குணமாக்குகிறது.
இத்தகைய பல்வேறான பலன்கள் கொண்ட மாதுளம் பழ முத்துகளை கொண்டு சட்னி செய்து சாப்பிடலாம்.
தேவையானவை
மாதுளம் பழம் – 1
இஞ்சி – சிறிய துண்டு
புதினா தழை – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 3
கொத்த மல்லி தழை – 1 கைப்பிடி
வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை :
மாதுளம் பழம் – 1
இஞ்சி – சிறிய துண்டு
புதினா தழை – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 3
கொத்த மல்லி தழை – 1 கைப்பிடி
வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் கொத்த மல்லி, புதினாவை நன்றாக கழுவி வைக்கவும்.
மாதுளம் பழத்தி லிருந்து முத்துக் களை தனியாக எடுத்து வைக்க வேண்டும் .
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் புதினா, கொத்த மல்லி, பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் மாதுளை முத்துக்கள், உப்பு, சீரகத் தூள் சேர்த்து நன்றாக அரைத்து பரிமாறவும்.
இந்த சட்னியை புலாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு கலந்த கலவை யாக இது இருக்கும்.
மாதுளம் பழத்தி லிருந்து முத்துக் களை தனியாக எடுத்து வைக்க வேண்டும் .
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் புதினா, கொத்த மல்லி, பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் மாதுளை முத்துக்கள், உப்பு, சீரகத் தூள் சேர்த்து நன்றாக அரைத்து பரிமாறவும்.
இந்த சட்னியை புலாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு கலந்த கலவை யாக இது இருக்கும்.