தேவையான பொருட்கள்:
வெள்ளை காராமணி முளை கட்டியது - 1 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
பூண்டு - 5
சீரகத் தூள் - கால் ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 ஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்
பெருங்காயம் தூள் - சிறிதளவு
தாளிக்க:
பட்டை, சோம்பு, கிராம்பு.
செய்முறை:
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
பூண்டு - 5
சீரகத் தூள் - கால் ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 ஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்
பெருங்காயம் தூள் - சிறிதளவு
தாளிக்க:
பட்டை, சோம்பு, கிராம்பு.
செய்முறை:
வேர் கடலையை ஊற வைத்து தேங்காய் துருவலுடன் அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் ஊரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு, பெருங்காய தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்த மல்லி தழை தூவி இறக்கவும். இது பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டிக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.
உங்கள் கால்கள் கருப்பாக உள்ளதா?
35 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கீங்களா?முளைகட்டிய காராமணியைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, வேகவைத்த காராமணி சேர்த்துக் கொதிக்க விடவும்.
அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு, பெருங்காய தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்த மல்லி தழை தூவி இறக்கவும். இது பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டிக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.