தேவையானவை:
முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்,
உப்புமா, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
உப்புமா வில் முந்திரித் துண்டுகள், மிளகாய்த் தூள் சேர்த்து கரண்டியால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு காய வைத்து,
கிளறி வைத்த கலவை யிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து பக்கோடாக் களாக கிள்ளிப் போட்டு பொரித் தெடுக்கவும்.