பாரம்பரிய மான இந்த தென்னிந்திய உணவு, தேங்கா யுடன் கூடுதல் சுவை கொண்டது. காரசார மான காய்கறி யுடன் சாப்பிட்டால் வாயில் கரைந்து போகும்.
200 கி. அரிசி
75 கி. துருவிய தேங்காய்
தேவைக்கேற்ப உப்பு
தேவைக்கேற்ப நீர்
2 மேசைக்கரண்டி காய்கறி எண்ணெய்
செய்முறை
20 நிமிடங்கள் அரிசியை ஊற வைக்கவும். துருவிய தேங்காய் மற்றும் உப்புடன் அரிசியை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
2. போதுமான நீர் சேர்த்து, தோசை ஊற்றும் நிலைக்கு மாவை கொண்டு வரவும்.
3. கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, இந்த மாவை தோசையாக வார்த்து மூடி வைக்கவும்.
4. 30 விநாடிகள் வேகும் வரை அப்படியே விட்டு விட்டு, தோசையை திருப்பி போடவும். இதேபோல மீதமுள்ள மாவையும் ஊற்றவும்.