தேவை யானவை:
பாசுமதி அரிசி – 2 கப்,
தேங்காய்ப் பால் – அரை கப்,
தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்,
கொத்த மல்லித் தழை – ஒரு கட்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
பெரிய வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி – சிறு துண்டு,
பூண்டு – 4 பல்,
பட்டை – சிறு துண்டு,
லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாசுமதி அரிசி – 2 கப்,
தேங்காய்ப் பால் – அரை கப்,
தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்,
கொத்த மல்லித் தழை – ஒரு கட்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
பெரிய வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி – சிறு துண்டு,
பூண்டு – 4 பல்,
பட்டை – சிறு துண்டு,
லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பெரிய வெங்காய த்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகிய வற்றுடன் கொத்த மல்லித் தழை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர், அரைத்த கொத்த மல்லி விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும்.
ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, பரிமாறவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர், அரைத்த கொத்த மல்லி விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும்.
ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, பரிமாறவும்.