மழைக்கா லம் ஆரம்பித்து விட்டது; அடுத்து பனிக்கா லமும் வர இருக்கிறது. டெங்கு காய்ச்ச லும் பரவும் சூழலில் நிலவேம்பு கசாயம் தடுப்பு மருந்தா கவும் குணப்ப டுத்தும் மருந்தா கவும் நமக்குக் கைக்கொ டுக்கிறது.
இரத்த த்தட்டுகளை அழிக்கும் வைரஸை அழிக்கக் கூடியது இந்த நிலவேம்பு.
நோய்களை விரட்டும் நிலவேம்பு கசாயம்நிலவேம்புப் பொடி எங்கு கிடைக்கும்?
நிலவேம்புப் பொடி தமிழக த்தின் எல்லா அரசு மருத்துவ மனைக ளிலும் இலவச மாக விநியோகி க்கப்படு கிறது. தனியார் மருத்துவ மனைக ளிலும் விற்பனை க்கு வைத்திரு க்கிறார்கள்.
செய்முறை :
நிலமேம்புப் பொடி 10 கிராம் எடுத்து க்கொண்டு 400 மி.லி. தண்ணீ ரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீர் 50மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகு ம்போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்க லாம். இது ஒரு நபரு க்கான அளவு.