தேவை யான பொருட்கள்
தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 கீறியது
இறால் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ (நறுக் கியது)
நாட்டுத் தக்காளி - 1/4 கிலோ நறுக் கியது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக் கரண்டி
இஞ்சி, பூண்டு - சிறிதளவு தட்டவும்
உப்பு - தேவைக் கேற்ப
சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க)
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்யவும். இஞ்சி பூண்டு தாளித்துக் கொள்ளவும். தேங் காய் சோம்பு அரைத்துக் கொள் ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந் ததும் சிறிது சோம்பு, கறிவேப் பிலை போட்டுத் தாளிக் கவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக் கவும்.
* அரைத்து வைத்த மசா லாவைச் சேர்க் கவும். மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், தேவைக் கேற்ப உப்பு சேர்க்கவும்.
* மசாலா திக்காக வரும் வரை சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். குருமா பதத்தில் வந்ததும் இறாலைப் போடவும்.
* இறால் வெந்த பிறகு பச்சைக் கொத்த மல்லி இலை, கறிவேப் பிலை சிறிது கிள்ளிப் போட்டு இறக் கவும்.
குறிப்பு
இதே முறைப் படி நெத்திலி திதிப்பும் செய்ய லாம்.