கொத்துக் கறி என்றாலே அசைவ பிரியர் களின் நாவில் எச்சில் பெருகும். அந்தள வுக்கு விரும்பி சாப்பிடு வார்கள்.
அத்தகைய கொத்துக் கறி வைத்து வித வித மான உணவு வகை களை செய்ய லாம். இதில் மிக சுலப மாக செய்யக் கூடியது .
தேவை யானவை:
கொத்துக்கறி – தேவையான அளவு
வெங்காயம் (நறுக்கியது ) – 1 கப்
தக்காளி (நறுக்கியது ) – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ் ஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கொத்த மல்லி, கறிவேப் பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய்,
உப்பு – தேவைக் கேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காய த்தை போட்டு பொன்னிற மாகும் வரை வதக்கவும்.
இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கொந்தன கறி யையும் போட்டு நன்றாக வதக் கவும்.
இந்த கலவை யுடன் தேவை யான அளவு தண்ணீர் விட்டு சமைக் கவும், கொத்துக் கறி நன்றாக
வெந்த வுடன் அடுப்பி லிருந்து இறக்கி கொத்த மல்லி மற்றும் கறிவேப் பிலை தூவி தனியே வைக் கவும்.
இட்லி தட்டில் சிறி தளவு மாவை ஊற்றி கொத்துக் கறி கலவையை அதன்மீது போடவும்.
பின்னர் இக் கொத்துக் கறி கலவை மீது மீண்டும் சிறிதளவு மாவை ஊற்றவும்
(மாவை ஊற்றும் போது கொத்துக் கறி மசாலா வெளியே தெரியாத படி பார்த்துக் கொள் ளவும்)
இந்த இட்லி களை ஆவியில் வைத்து எடுத் தால் சுவை யான கொத்துக் கறி இட்லி தயார்.
இட்லி யையும், கொத்துக் கறி யையும் தனியாக சாப்பிடு வதை விட இவ்வாறு செய்து சாப்பிடும் போது சுவை அதிக மாக இருக்கும்.