தேவையானவை
கொத்துக் கறி - 1/4 கிலோ
நல்லெ ண்ணெய் - 5 டீஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி - சிறு துண்டு (விழு தாக்கவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க
மிளகாய் வற்றல் - 3
மிளகு - 10
தனியா விதை - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை :
* மசாலா சாமான் களை வறுத்துப் பொடி செய்ய வும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந் ததும் பொடி யாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து சுத்தம் செய்த கறியைப் போட்டு வதக் கவும்.
* கொத்துக் கறி வதங்கி யதும், தூள் செய்த மசாலா பொடியைச் சேர்த்து நீர் ஊற்றி போது மான உப்பு சேர்த்து வேக வைக் கவும்.
* கொத்துக் கறி நன்கு வெந் ததும், குறைந்த தீயில் வைத்து நன்கு டிரை ஆனதும் துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்க வும்.